tag:blogger.com,1999:blog-1052752505297682513.post1350990134971749591..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: மூன்று கவிதைகள்Perundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-79659330072741305962008-08-06T20:54:00.000-07:002008-08-06T20:54:00.000-07:00நன்றி அனுஜன்யா. எனக்கும் 'அவா' மிகவும் பிடித்த கவி...நன்றி அனுஜன்யா. எனக்கும் 'அவா' மிகவும் பிடித்த கவிதை. குழந்தை ராவணனை ஏன் தெருவில் காணமுடிவதில்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம். கருத்தியல், தொன்மம் சம்பந்தப்பட்டது இது.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-54122931422197159402008-08-05T22:27:00.000-07:002008-08-05T22:27:00.000-07:00ராவணன் என்னமோ குழந்தையாகவும் இருந்திருப்பான். குழந...ராவணன் என்னமோ குழந்தையாகவும் இருந்திருப்பான். குழந்தை ராவணன் கிடைப்பது கடினம். ராவண உருவம் ஏறும்போதே குழந்தை அதனின்று இறங்கி விடும்.<BR/><BR/>இரண்டாவது கவிதை அபாரமாயிருக்கிறது. awesome. <BR/><BR/>'அவா' ஒவ்வொருமுறையும் வெவ்வேறாகத் தெரிகிறது. நல்ல கவிதை எல்லாமே அப்படித்தானோ! <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-49732465761076535382008-07-13T04:26:00.000-07:002008-07-13T04:26:00.000-07:00நன்றி நரசிம், கெகேபிக்குணி, தமிழ்நதி. மான்செஸ்டரில...நன்றி நரசிம், கெகேபிக்குணி, தமிழ்நதி. மான்செஸ்டரில் நடைபெற்ற ஒரு கருத்தரங்குக்காக கட்டுரை தயார்செய்து கொண்டிருந்ததால் உடனே பதில் அளிக்க இயலவில்லை. தமிழ்நதி, உங்கள் டொரண்டோ கருத்தரங்கம் எப்போது?Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-82124328165110686952008-07-09T15:41:00.000-07:002008-07-09T15:41:00.000-07:00எடுத்து வந்த சில புத்தகங்களுள் 'இக்கடல் இச்சுவை'யு...எடுத்து வந்த சில புத்தகங்களுள் 'இக்கடல் இச்சுவை'யும் ஒன்று. அதனாலும் பல தடவைகள் வாசிக்க வாய்த்தது. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாய் பன்முகத்தன்மையுடைய கவிதைகள். நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தந்தீர்கள். நன்றி.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-40840430524972669132008-06-30T13:23:00.000-07:002008-06-30T13:23:00.000-07:00//ராவணன் அவர்கள் கதைக்குள்இன்னும் நுழையவே யில்லையா...//ராவணன் அவர்கள் கதைக்குள்<BR/>இன்னும் நுழையவே யில்லையா //<BR/>அனுமன் வந்தும் ராவணன் வராத சிறுவர் கதைக்குள் நானும் வாழ விருப்பம்:-)<BR/><BR/>//விபத்துகளின் நல்லெண்ணம்<BR/>பார்த்துக்கொள்ளட்டும்.//<BR/>இதை மிக ரசித்தேன்.Anonymoushttps://www.blogger.com/profile/05430279483680105313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-16470987415487609852008-06-30T00:22:00.000-07:002008-06-30T00:22:00.000-07:00Good one!Good one!narsimhttps://www.blogger.com/profile/05266891592810593342noreply@blogger.com