tag:blogger.com,1999:blog-1052752505297682513.post4344189354365841627..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: கவிதாயினி இறந்துவிட்டாள்Perundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-57569315057552657162009-08-18T12:49:36.638-07:002009-08-18T12:49:36.638-07:00Abstract.... yet a consuming poem.
Also, your t...Abstract.... yet a consuming poem. <br /><br />Also, your translation of charles-bukowski caught my attention. Quite a good one.<br /><br />Love,<br />Thara (www.tharaganesan.blogspot.com)Thara Ganesanhttps://www.blogger.com/profile/16828454313779450700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-1413538499911915822008-07-27T01:42:00.000-07:002008-07-27T01:42:00.000-07:00//கவிதாயினியின் சாவு கென் -னுக்கு சிரிப்பு. நாமக்க...//கவிதாயினியின் சாவு கென் -னுக்கு சிரிப்பு. நாமக்கல் சிபிக்கு வருத்தம் போல. :) //<BR/><BR/>இருக்காதா பின்னே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-7419492176459571142008-07-27T01:35:00.000-07:002008-07-27T01:35:00.000-07:00நன்றி ab, சிபி, கென். கவிதாயினியின் சாவு கென் -னுக...நன்றி ab, சிபி, கென். <BR/><BR/>கவிதாயினியின் சாவு கென் -னுக்கு சிரிப்பு. நாமக்கல் சிபிக்கு வருத்தம் போல. :) <BR/><BR/>சிபி, உரை/உறை வார்த்தைகளில் விளையாடியிருக்கிறார் ab.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-66498405029957069072008-07-27T01:02:00.000-07:002008-07-27T01:02:00.000-07:00//உறையாக //உரை !?//உறையாக //<BR/><BR/>உரை !?நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-47855329061395585632008-07-27T00:59:00.000-07:002008-07-27T00:59:00.000-07:00ab-யின் பின்னூட்டம் இதோ. தேவையில்லாமல் சகபதிவர் ஒர...ab-யின் பின்னூட்டம் இதோ. தேவையில்லாமல் சகபதிவர் ஒருவரைக் குறிப்பிடும் வரிகள் நீக்கப்பட்டுப் பிரசுரிக்கப்படுகிறது.<BR/><BR/>//இதற்கு மேல் எழுதினால் கவிதைக்கு உறையாக ஆகிவிடும்.கவிதாயினி கவிதையை எழுதிக்கொண்டிருக்கும் போதே இறந்து விட்டாளா இல்லை கவிதை இறந்தே பிறந்ததா? போன்ற கேள்விகளை அதாவது போஸ்ட்-மார்ட்த்தை போஸ்ட்-மாடர்னிஸ்ட்களிடம் விட்டு<BR/>விடலாம்.//Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-83932073228388640942008-07-27T00:51:00.000-07:002008-07-27T00:51:00.000-07:00:((:((நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-29286938567096575042008-07-25T05:07:00.000-07:002008-07-25T05:07:00.000-07:00விரல்களின் நுனியில்தேங்கிக்கிடக்கும்கையொப்பம் போலஅ...விரல்களின் நுனியில்<BR/>தேங்கிக்கிடக்கும்<BR/>கையொப்பம் போல<BR/>அல்லது<BR/>கடலில் நுழைந்தவர்<BR/>கரையில்<BR/>விட்டுச்சென்ற <BR/>காலடித்தடம் போல.<BR/><BR/>:)Kenhttps://www.blogger.com/profile/12891237063918911943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-26807244659767621532008-07-24T23:00:00.000-07:002008-07-24T23:00:00.000-07:00நன்றி அனுஜன்யா. மேற்கோள்களுக்குள் வாசிக்கச் சொன்னத...நன்றி அனுஜன்யா. மேற்கோள்களுக்குள் வாசிக்கச் சொன்னதைப் பற்றியா சொல்கிறீர்கள்? கவிதாயினி இறந்ததை மட்டுமல்ல, பின்னால் வருகிற வரிகளையும் மேற்கோள்களில் வாசிக்கலாம். பின்நவீனத்துவம் “ஆசிரியன்” இறந்ததைப் பற்றி அறிவித்த சிந்தனைப்போக்கு. பிரதியில் “ஆசிரியன் இறந்தாலும்”<BR/>“கவிதாயினி இறந்தாலும்” மிச்சம் இருக்கும் ஏதோ (சாயை?) பிணம் போலத் தோன்றுகிறது. இதற்கு மேல் எழுதினால் கவிதைக்கு உரையாக, தத்துவ Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-34696929682620797912008-07-24T05:09:00.000-07:002008-07-24T05:09:00.000-07:00பின்பாதி மிக அருமையான வரிகள். ஆயினும் முன்பாதியின்...பின்பாதி மிக அருமையான வரிகள். ஆயினும் முன்பாதியின் பின்புலம் தெரியாததால் அவ்வளவாகப் புரியவில்லை. <BR/><BR/>அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.com