tag:blogger.com,1999:blog-1052752505297682513.post4474434327702063546..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: தேவை இங்கே திசைதிருப்பல் அல்லPerundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-90803977526058676662011-01-31T21:02:20.113-08:002011-01-31T21:02:20.113-08:00நன்றி வெற்றிவேல். அடையாள விழுமியங்களை, அரசுகள் தங்...நன்றி வெற்றிவேல். அடையாள விழுமியங்களை, அரசுகள் தங்களது பொறுப்பற்ற தன்மைக்குப் பாதுகாவலாக எப்படி மாற்றுகின்றன பாருங்கள். <br />தமிழ்நதி, //ஈழத்தமிழர்கள் மீனவப் பிரச்சனையில் மட்டும் “இலங்கை“த் தமிழர்களாக்கப்படுகிறார்கள். நாங்கள் கடலில் மட்டும் ஐக்கிய இலங்கையின் குடிமக்களாகிறோம்.// இன்னொரு பரிமாணத்தை உங்கள் குறிப்பு காட்டுகிறது. நன்றி.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-14434928844455693122011-01-31T20:14:25.658-08:002011-01-31T20:14:25.658-08:00பெருந்தேவி,
அரசுகள் இதை உயிர்கள் தொடர்பானதாகப் ப...பெருந்தேவி, <br /><br />அரசுகள் இதை உயிர்கள் தொடர்பானதாகப் பார்க்கவில்லை. அவர்கள் அளவில் பிராந்திய வல்லாதிக்கம் சம்பந்தப்பட்டது இது. அதனால்தான் 530 மீனவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கு தகுந்த எதிர்வினை இல்லை.<br /><br />நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கட்டுரையாளர் முன்முடிவோடு தமிழக மீனவர்பால் குற்றத்தைத் திருப்பிவிட்டிருக்கிறார்.<br /><br />மேலும், ஈழத்தமிழர்கள் மீனவப் பிரச்சனையில் மட்டும் “இலங்கை“த் தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-89044612334075711312011-01-31T09:25:25.773-08:002011-01-31T09:25:25.773-08:00பெருந்தேவி!!இந்தப்பிரச்ச்சாரம் நீண்டநாட்களுக்கெ மு...பெருந்தேவி!!இந்தப்பிரச்ச்சாரம் நீண்டநாட்களுக்கெ முன்னரே ஆரம்பித்துவிட்டது..நான் பேசிப்பார்தத வகையில் நான் மதிக்கும் சில அறிவூஜீவிகளே இந்தப்பிரச்னையை தமிழக மீனவர்கள் X இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று தான் பார்க்கிறார்கள்..6 மாதத்திற்கு முன்னரே இந்த மாதிரி சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்..இது முழுக்க முழுக்க திசைதிருப்பும் முயற்சி..இந்த நேரத்தில் உங்களது கட்டுரை மிக முக்கியமானது..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-23165849954782668082011-01-31T08:07:17.258-08:002011-01-31T08:07:17.258-08:00அனுஜன்யா, நன்றி. அறமும் உயிர்களுக்கான மரியாதையும் ...அனுஜன்யா, நன்றி. அறமும் உயிர்களுக்கான மரியாதையும் அற்ற ஒரு சூழலில் வாழ்கிறோம் என்று வருத்தமாக இருக்கிறது.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-48455545966880492902011-01-31T08:04:05.787-08:002011-01-31T08:04:05.787-08:00அருள் எழிலன், ஹிந்துவும் இதைத்தான் செய்கிறது. (ட்வ...அருள் எழிலன், ஹிந்துவும் இதைத்தான் செய்கிறது. (ட்விட்டரில் சுருக்கமாக இதைக் குறிப்பிட்டிருந்தேன்) இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் வாசிப்பவர்களுக்காக ஒரு உதாரணம் இங்கே: http://www.thehindu.com/news/national/article1133363.ece<br />தமிழக மீனவர்கள் x இலங்கைத் தமிழ் மீனவர்கள் என்று பேசுவதில் வன்முறைப் பிரச்சினையின் core அடிபட்டுப்போகிறது. <br />நீங்கள் தந்திருக்கும் சுட்டிகளுக்கு நன்றி.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-29007222585314462522011-01-31T01:28:38.249-08:002011-01-31T01:28:38.249-08:00நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை முன்முடிவுகளுடன் எழுதப...நீங்கள் குறிப்பிட்ட கட்டுரை முன்முடிவுகளுடன் எழுதப்பட்டது போல! In that case, its conflation arising out of convenience. <br /><br />உங்கள் பதிவு இந்தத் தருணத்தில் அவசியமானது. <br /><br />அனுஜன்யாanujanyahttps://www.blogger.com/profile/15171637266521015211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-14552934525837128702011-01-31T01:23:18.083-08:002011-01-31T01:23:18.083-08:00பெருந்தேவி நல்ல கட்டுரை. சூர்யநாராயணன் மட்டுமல்ல ஹ...பெருந்தேவி நல்ல கட்டுரை. சூர்யநாராயணன் மட்டுமல்ல ஹிந்து ராம் போன்றவர்காளும் இதே பிரச்சாரத்தைத்தான் செய்கிறார்காள். இது தொடர்பாக தமிழில் கட்டுரைகள் சில மாதங்காள் முன்பே வெளியிடப்பட்டுள்ளன. தமிழக மீனவர்கள்தான் பிரச்சனைக்குக் காரணம் என்று பேச்சு வார்த்தை என்ற பெயரில் வந்து போனவர்களும் சொல்லி விட்டுப் போய் விட்டார்காள். இப்போது மீனவர்களின் குரலை பிரதிபலிப்பது யார் என்பதே கேள்வி. இலங்கை மீனவர்களுக்காகடி.அருள் எழிலன்https://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.com