tag:blogger.com,1999:blog-1052752505297682513.post8636960642163706360..comments2023-06-23T04:48:43.843-07:00Comments on இன்ன பிற: கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்Perundevihttp://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1052752505297682513.post-81429338185144497502010-04-17T07:18:15.217-07:002010-04-17T07:18:15.217-07:00அன்புள்ள லீனா,
உங்கள் கருத்துகளை நீங்கள் பின்னூட...அன்புள்ள லீனா,<br /> <br />உங்கள் கருத்துகளை நீங்கள் பின்னூட்டமாக வெளியிடவில்லை என்றாலும், எங்களது இருவரது அஞ்சலுக்கும் கடிதமாக அனுப்பியதால், அவற்றைப் பின்னூட்டமாக வெளியிட்டுள்ளோம். <br /> <br />உங்கள் கவிதைகளின் சாரமாக நீங்கள் எந்த வாதத்தை முன்வைக்கிறீர்களோ அதே வாதத்தைதான் எங்கள் விமர்சனமாக நாங்கள் முன்வைத்துள்ளோம். ஆண்-பெண் என்பவற்றை இருமை-எதிர்வுகளாக, ஒடுக்குபவர்-ஒடுக்கப்படுபவர் என்று Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-79634371199770993852010-04-16T05:42:42.819-07:002010-04-16T05:42:42.819-07:00போன மறுமொழியில் நான் எந்த குறிப்பிட்ட கவிதையையும் ...போன மறுமொழியில் நான் எந்த குறிப்பிட்ட கவிதையையும் பற்றி பேசவில்லை. இச்சம்பவத்தின் என் பார்வையையும் மற்றும் தமிழ் பெண்ணிய கவிதைகளையும் பற்றிய என்னுடைய புரிதலை முன்வைத்தேன். ஆனால் பெண்ணிய படைப்புகள் புதிய மொழியில் எழுதவேண்டும் என்ற கருத்தை நீங்கள் கவனிக்கவில்லை போலிருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக பேசலாம். மற்றபடி Saint Derrida என்று கோவிலோ/பிம்பமோ கட்டுவதற்கு தமிழ் இலக்கியம் vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-7880493858465757582010-04-15T15:50:28.816-07:002010-04-15T15:50:28.816-07:00அன்புள்ள வாசு,
பின்னூட்டத்துக்கு நன்றி.
//இயக்கம்...அன்புள்ள வாசு,<br />பின்னூட்டத்துக்கு நன்றி. <br />//இயக்கம் சார்பானவர்களுக்கு பிரதியில் பிம்பம் கட்டமைக்க சில தேவைகள் இருக்கினறன்.அது பிரதியில் புனித லெனினாக இருக்கலாம் அல்லது புனித ராமராக இருக்கலாம்.ஆனால் இலக்கிய பிரதியை இம்மாதிரியான எந்த கண்ணியிலும் அடைக்கமுடியாது. william burroughs, genet, batelle, என்று சொல்லிக்கொண்டு போகலாம். இப்போது தமிழ் பெண்ணிய கவிதைகளுக்கு திரும்புவோம்.//<br />சரிதான்.<Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-32227064700689446702010-04-15T15:12:43.478-07:002010-04-15T15:12:43.478-07:00அன்புள்ள வினவு,
பின்னோட்டத்திற்கு நன்றி. நாங்கள் ...அன்புள்ள வினவு,<br /><br />பின்னோட்டத்திற்கு நன்றி. நாங்கள் ”நடுநிலை”யிலிருந்து பேசுவதாக எங்கும் சொல்லவில்லை. நடுநிலை போன்றவற்றில் எங்களுக்கும் நம்பிக்கை இல்லை. நடுநிலை என்பதும் ஒரு நிலைதான் என்பதை அறிவோம். ”இடையே” என்பது நடைபெறும் விவாதங்களில் ஒரு குறுக்கீடு செய்வது, அவ்வளவே.<br /><br />லீனா கவிதை எப்படி எழுதவேண்டும் என்பது பற்றியதல்ல இப்பதிவு. எழுதிய கவிதை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியது. Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-13020698516114182422010-04-15T09:59:36.307-07:002010-04-15T09:59:36.307-07:00வாசுவின் பின்னூட்டத்துக்குப் பின் வெளியிட்டிருப்பத...வாசுவின் பின்னூட்டத்துக்குப் பின் வெளியிட்டிருப்பது லீனா மணிமேகலையின் கடிதத்திலிருந்து. லீனாவின் எதிர்வினைகள் ஆங்கிலத்தில்.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-13010469772996868612010-04-15T09:57:14.061-07:002010-04-15T09:57:14.061-07:00எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இ...எத்தகைய ஆண் புரட்சியாளன் அல்லது மார்க்சியவாதியாக இருந்தாலும், பாலியலில் அல்லது சக பெண்ணுடலை அணுகும்போது அவனும் சராசரி மனிதனாக மாறிவிடுகிறான் என்பதை இக்கவிதை வழக்கமான அறக்க்கண்ணோட்ட சட்டகத்துக்குள் வைக்கிறது. கவிதைவரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் புரட்சி பற்றிய “புனித கவிழ்ப்பு“ “அறக்கவிழ்ப்பு“ போன்ற கவிழ்ப்புச் சொல்லாடல்களால் ஆளப்பட்டிருப்பதைப்போல தோன்றும். உண்மையில், கவிதையின் உள்தர்க்கம் Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-69978029215682020762010-04-15T09:57:03.109-07:002010-04-15T09:57:03.109-07:00வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)...வன்புணர்ந்து அதிகாரத்தைச் செலுத்தும் “ஆம்பிளை(களு)க்கு” எதிராக வன்புணர்த்தப் படுகிற எல்லாப் “பொம்பிளைகளின்” சார்பிலும் “நான் லீனா” நிற்கிறார் (கவிதையில், நிற்கிறது). ஆக, இந்தப் பெண்கள் எல்லாரும் அம்மா, அம்மம்மா, அத்தை சொல்லிக்கொடுத்தபடி யோனியை விரித்து வன்புணர்ச்சிக்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற புரிதலைக் கவிதை தருகிறது. பாதிக்கப்பட்ட, படுகிற பெண்களின் எதிர்ப்புணர்வுக்கோ குறைந்தபட்சமாக Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-44097854933896035222010-04-15T09:56:09.344-07:002010-04-15T09:56:09.344-07:00ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வ...ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது. மேலும், போரில் ஆண்-பெண் உடல்கள் இரண்டும் கருவிகளாக மாற்றப்படுகின்றன. அதை ஒரு பெண் ஒடுக்கு முறையாக மட்டுமே சுருக்கிப் பார்த்து விட முடியாது. ஆண்-பெண் உடல்களை போர்-எந்திரத்தின் விழைச்சாக, அதிகார விறுப்புறுதிக்கான கருவிகளாக ஆக்கப்பட்ட உடல்களாகவே பார்க்க முடியும்.Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-82471022042139827592010-04-15T09:55:25.723-07:002010-04-15T09:55:25.723-07:00நிற்க.
இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளா...நிற்க. <br />இந்த நேரத்தில், இணையத்தில் சர்ச்சைக்குள்ளான லீனா மணிமேகலையின் கவிதைகள் (பார்க்க, http://www.penniyam.com/2010/01/blog-post_5280.html) பற்றி சிலவார்த்தைகள்: <br />நான் லீனா என்று தொடங்குகிறது முதல் கவிதை, இலங்கையில், இந்தியாவில் ஆரம்பித்து துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் என்றெல்லாம் வன்கொடுமைப்படுத்தப்படுகிற பெண்கள் “நான் லீனா” என்கிற சுயம்-சுட்டும் (self-referential) பெயருக்கு Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-85795389446942700412010-04-15T09:53:16.214-07:002010-04-15T09:53:16.214-07:00(email sent by Leena Manimekalai to Jamalan and P...(email sent by Leena Manimekalai to Jamalan and Perundevi. It is published in parts, since the "comment" section at the blog does not accept more than certain number of characters)<br /><br />கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண்.<br />”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்<br />கவிஞர் லீனா மணிமேகலையின் <br />Perundevihttps://www.blogger.com/profile/12459986901345808585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-69635257521358265122010-04-15T03:48:35.666-07:002010-04-15T03:48:35.666-07:00ஜமாலன்/பெருந்தேவி,
பிரதியை பார்க்காமல், ஹேஷ்யங்கள்...ஜமாலன்/பெருந்தேவி,<br />பிரதியை பார்க்காமல், ஹேஷ்யங்கள்/செவி வழிச்செய்திகள் (சில உண்மையாகவும் இருக்கலாம்) அடிப்படையாக இலக்கியத்தை அணுகி எழுதிய ஆசிரியனைக்கும் பிரதிக்கும், நீதிபதி அங்கி அணிந்து தீர்ப்பு அளிப்பது மோசமான செயல். திருடர்கள்,வேசியர்கள், அல்லது பெரும் செல்வந்தர்கள்/மேட்டுக்குடியினர் அபாரமான இலக்கியங்களை படைத்துள்ளார்கள். ஆக இலக்கியம் என்று வரும்போது ஆபாசம்,யதார்த்தம்,உண்மை,புனிதம் என்ற vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-26877114612972919242010-04-14T13:26:05.980-07:002010-04-14T13:26:05.980-07:00அன்புள்ள பெருந்தேவி,ஜமாலன்
அல்லது
அன்புள்ள ஜமாலன்...அன்புள்ள பெருந்தேவி,ஜமாலன்<br />அல்லது <br />அன்புள்ள ஜமாலன், பெருந்தேவி<br /><br />//”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்//<br /><br />அறிவிக்கப்பட்ட கவிதைக்கும் பின்னேயும், அரசியல் சரி நிலைப்பாட்டிற்கு பின்னேயும், இரண்டுக்கும் இடையே இருக்கும் 'நடுநிலைமை'(எனக்குத் தெரிந்து நடுநிலை என்ற ஒன்றை எங்கேயும் கேள்விப்பட்டதில்லை அல்லது வினவுhttps://www.blogger.com/profile/05647541943342062109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1052752505297682513.post-13110096459255170082010-04-14T11:13:39.788-07:002010-04-14T11:13:39.788-07:00பெருந்தேவி, ஜமாலன். வாழ்த்துக்கள். சரியான நேரத்தில...பெருந்தேவி, ஜமாலன். வாழ்த்துக்கள். சரியான நேரத்தில் சரியான கட்டுரை. கண்மூடித்தனமான ஆதரவு, கண்மூடித்தனமான எதிர்ப்பு இரண்டுக்குமிடையில் சூழல் சிக்கியிருக்கும் போது மிகுந்த கவனத்துடன் அக்கறையுடன் நடுநிலை பிறழாமல் எழுதியிருக்கிறீர்கள். சம்பந்தப்பட்டவர்களை இது யோசிக்கத்தூண்டும் என்று நினைக்கிறேன்.Kavithahttps://www.blogger.com/profile/17189254436327955034noreply@blogger.com