Friday, May 28, 2010

சிந்தனை

ஒளியோடிருக்கும் அம்மூலையில்

விளக்கே இல்லை

வெளியே பகலோ

இருளுண்டு கிடக்கும் இவ்வெளியில்

வெளியே இல்லை

முழுக்க மனமோ.

1 comment:

Raja said...

இந்த கவிதை பிடிச்சிருக்குங்க...