Thursday, September 30, 2010

ஒருவேளை

கவிதை நீக்கப்படுகிறது.

2 comments:

Sugirtha said...

அருமையான வெளிப்பாடுங்க! மனதை அறுத்துக் கொண்டிருக்கும் உணர்வை இந்த கவிதையில் வாசித்த அனுபவத்தை என்ன சொல்ல...

//என் படகோ கலங்கரை விளக்கிலிருந்து
தள்ளி
ரொம்பத்தள்ளி
வந்துவிட்டிருக்கிறது//

ரொம்ப தள்ளி வந்த பிறகும் வெளிச்சத்தின் ஒரு சிறு கீற்றையேனும் ஏன் இம்மனம் வேண்டுகிறது? அல்லாடும் அலைகளோடே எத்தனை நேரம் மன்றாடுவது? தூரங்கள் இனி எத்தனை?

//மன்னிப்பின் சிறு ஒளிக்கீற்றும்
காணப்போவதில்லை
கருணையின் கடைசி வாக்கரிசியும்
கிட்டப்போவதில்லை
அறிவேன்//

அறிவேன்!

கடைசி சுவர்க்கத்தின் அர்த்தம் புரிந்தது உங்கள் கவிதையில்..

வாழ்த்துக்கள் என்பதை விட நன்றியே சொல்ல நினைக்கிறேன். நன்றி!

Raja said...

Excellent...excellent one...