Wednesday, July 16, 2008

முன்னேற்பாடு

வா ழ் க்
செங்கல்களை
அடுக்கிவைத்து
கட்டிக்கொண்டிருக்கும்போது
கை குறைந்தால்
என்ன செய்வீர்?
உத்திரவாதம் ஏதும்
தரப்படவில்லை இன்னும்
ஒரு செங்கலால்
வீடு வீழாதென்றாலும்.

No comments: