Wednesday, November 7, 2012

வழுக்கும் கண்ணாடிக் கோப்பை



எந்த அறையிலும்
யாரும் விருந்துக்கு வராதபோதும்
அல்லது விருந்து முடிந்துவிட்ட தருணத்திலும்
அத்தனை கவனத்துக்கிடையிலும்
நம் கையில் இல்லாவிட்டாலும்
கடைசிவரையிலும்
அல்லது அதற்குப்பிறகும்கூட
மிகமெதுவாக
மனதிலேனும்.