Monday, September 21, 2009

ஞாபகம் சிலபல

வாயில் மேலண்ணத்தில்

ஒட்டிக்கிடக்கும்

சாரமற்ற சுயிங்கம்.

எங்கோ விழுந்துவிட்டிருக்கிறது நாக்கு.

2 comments:

மாதவராஜ் said...

அருமை!

ராகவன் said...

அன்பு பெருந்தேவி,

ரொம்ப நல்லாயிருந்தது...”எங்கோ விழுந்து விட்டிருக்கிறது நாக்கு”

அன்புடன்
ராகவன்