Tuesday, January 19, 2010

மதிப்பு

--கவிதை நீக்கப்படுகிறது--

7 comments:

மாதவராஜ் said...

சாதாரண வார்த்தைகளுக்குள், பெரும் விமர்சனத்தை உக்கிரமாகச் சொல்ல முடிந்திருக்கிறது. அருமை.

Perundevi said...

மாதவராஜ், உங்கள் வார்த்தைகள் எழுத்தைத் தொடரும் உத்சாகத்தைத் தருகின்றன.

இராஜ ப்ரியன் said...

அருமையான வரிகள் ...
(www.ithutamil.com)

anujanya said...

வசதியும் அன்பும் தலைகீழ் விகிதங்கள் தாமே - பெரும்பாலும்.

இடைவேளைக்குப் பின் நீங்கள் எழுதத் துவங்கியதில் மகிழ்ச்சி.

அனுஜன்யா

Perundevi said...

வேலை தேடிக்கொண்டிருக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். பூ எப்போ மலரும்? பொழுதெப்ப விடியும்? சீக்கிரம் விடிய சிவன் வரம் தந்தால், இன்னும் தீவிரமாக இலக்கியத்தில் செயல்படலாம். :)

ரௌத்ரன் said...

welcome back...

பொளேர்னு இருக்கு கவிதை...

Perundevi said...

வாசித்த நண்பர்களுக்கு...சந்தோஷம்...இப்போது சிலநாட்களாக கவிதைகள் நல்லவரிகள் மட்டுமே மனதில் ஓடுகின்றன. விசனமில்லை. எழுத்து வரும் என்று நினைக்கிறேன்.