Saturday, December 25, 2010

உலோகருசி



"உலோகருசி” கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அட்டை வடிவமைப்பு: ஸ்ரீதரன் (பயணி), பின்னுரை: ஜமாலன். இது எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

5 comments:

anujanya said...

வாழ்த்துகள் பெருந்தேவி. மற்ற இரு தொகுப்புகளின் பெயர் மற்றும் பிரசுர நிறுவன விவரங்கள் ப்ளீஸ்.

அனுஜன்யா

Perundevi said...

நன்றி அனுஜன்யா. இக்கடல் இச்சுவை, காலச்சுவடு (2006). அவர்கள் ஸ்டாலில் கிடைக்கும். தீயுறைத்தூக்கம் (1998) விருட்சம் வெளியீடு. அதுவும் விருட்சம் ஸ்டாலில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எப்படி இருக்கிறீர்கள்? வெகுநாளாகி விட்டது தொடர்புகொண்டு.
அன்புடன்
பெருந்தேவி

Anonymous said...

வாழ்த்துக்கள் பெருந்தேவி..!

Raja said...

திரு.ஜமாலன் அவர்களின் அருமையான பின்னுரையுடன் வந்திருக்கும் தங்களின் உலோக ருசியை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...மிகப் பிடித்திருக்கிறது...வாழ்த்துக்கள்....

Perundevi said...

நன்றி ராஜா. ஜமாலனிடமும் சொல்லுகிறேன். :)