Friday, May 2, 2008

கிளி ஐந்து

அபாயம்


கண்ணாடிச் சிதறல்கள்.
பிம்பத்தைக்
கொத்திப் பறந்தது கிளி.
வெள்ளை நிர்மலம்
பரவும்
பேரமைதி முகம்.
இரைபட்ட விழிகளில்
துடிக்கிறது
ஒன்று மட்டும்.
காலில் கீறிக்கொள்ளாது
கவனமாய் வா.

2 comments:

- யெஸ்.பாலபாரதி said...

ம்.. நல்ல கவிதை! வெல்கம் டூ அவர் ப்ளாக் வேர்ட்!

Perundevi said...

தங்கள் வரவேற்புக்கு நன்றி பாலபாரதி.