Friday, March 25, 2016

கவித்துவம்


மெல்லிடைக் கோப்பையில்
மல்லிகை நிலவை
மிச்ச மதுவில்
விளிம்பு நசுங்காமல்
அலுங்காமல்
அமிழ்த்திக் கொல்லல்

No comments: